உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர...
விவசாயம், தொழில், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரூணே நாடுடன் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புரூணே சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியாவுடன் பிரதமர...
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
3ஆவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் தேசிய கொடியேற்றினார்
11ஆவது ஆண்டாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர்
மழைக்கு ...
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணியினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும்,...
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார வல்லுனர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
ஜூலை 23-ஆம் தேதியன்...
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்தம், வர்த்தகம், ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் பேரம் உள்ளிட்ட முக்கிய...
பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் ஏற்க முடியாது என்றும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பவர்களை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்...